Mar 11, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு, சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட டபல் சிக்ஸ் விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கத்திற்கு, சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஸ் சாலே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இழப்பீடு என்பது அந்த விமான விபத்துக்காக மட்டுமல்ல. மாறாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஹரீஸ் சாலே வலியுறுத்தினார்.

சபா முதலமைச்சர் ஃபூவாட் ஸ்டீபன்ஸ், மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமான நிறுவனம் சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலியா புலன் விசாரணைக் குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு