Mar 16, 2026
Thisaigal NewsYouTube
புறநகர் பகுதிகளில் பஹிவு பாரங்கள் பயனபடுத்த ஏற்பாடுகள்
தற்போதைய செய்திகள்

புறநகர் பகுதிகளில் பஹிவு பாரங்கள் பயனபடுத்த ஏற்பாடுகள்

Share:

புறநகர் பகுதிகளில் PADU எனப்படும் மத்திய முதன்மை தரவுகள் தளத்தில் பதிவு செய்து கொள்ள பாரங்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படும்

இதற்காக, கிராமத் தலைவர்கள் Jabatan Kemajuan Masyarakatஉம் களத்தில் இறங்குவார்கள் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அனைவராலும் இணையத்தளத்தில் பதிவு செய்யும் பாய்ப்பு இல்லாததால் பதிவு பார முறையும் கையாளப்படும் என அவர் மேலும் சொன்னார்.

Related News