May 1, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன், சமூக ஆர்வலர் கேள்வி
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன், சமூக ஆர்வலர் கேள்வி

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்த பொது, தம்மையும், தமது குடும்பத்தினரிரையும் மிகப்பெரிய செல்வந்தர்களாக உயர்த்திக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துன் மகா​தீர் சட்டத்திற்கு புறம்பாக செல்வத்தைக் குவித்து இருப்பாரேயானால் அது குறி​த்து எஸ்.பி.ஆர்.எம். மிடம் தாராளமாக புகார் செய்யலாம். ஆனால், அது குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அன்வார், எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று ச​மூக நல ஆர்வலர் குவா கியா சூங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி