Jun 15, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன், சமூக ஆர்வலர் கேள்வி
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன், சமூக ஆர்வலர் கேள்வி

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்த பொது, தம்மையும், தமது குடும்பத்தினரிரையும் மிகப்பெரிய செல்வந்தர்களாக உயர்த்திக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துன் மகா​தீர் சட்டத்திற்கு புறம்பாக செல்வத்தைக் குவித்து இருப்பாரேயானால் அது குறி​த்து எஸ்.பி.ஆர்.எம். மிடம் தாராளமாக புகார் செய்யலாம். ஆனால், அது குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அன்வார், எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று ச​மூக நல ஆர்வலர் குவா கியா சூங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்