May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் டத்தோ பண்டார் உட்பட நால்வர் கைது

Share:

ஜன. 16-

சரவா மாநிலத்தில் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பில் மாநகர் மன்ற முன்னாள் டத்தோ பண்டார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சரவாக், கூச்சிங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனைகளின் வாயிலாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சட்டவிரோதப் பண மாற்றம் தடுப்பு பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக ஐஜிபி விளக்கினார்.

இதில் 53 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 32 கோப்புகள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்