Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் டத்தோ பண்டார் உட்பட நால்வர் கைது

Share:

ஜன. 16-

சரவா மாநிலத்தில் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பில் மாநகர் மன்ற முன்னாள் டத்தோ பண்டார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சரவாக், கூச்சிங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனைகளின் வாயிலாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சட்டவிரோதப் பண மாற்றம் தடுப்பு பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக ஐஜிபி விளக்கினார்.

இதில் 53 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 32 கோப்புகள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்