May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக மீன் விற்பனையானர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலிக் பூலாவ், ஜன. 17-


ஒரு செயற்கை துப்பாக்கி உட்பட தன் வசம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அலங்கார மீன் பராமரிப்பு வளாக உரிமையாளர் ஒருவர் இன்று பினாங்கு, பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயது சூன் ஹோய் ஜின் என்ற அந்த மீன் வளர்ப்பாளர், நீதிபதி அஸால் பாரிஸ் அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 13 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹஷிம் சாலையில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டிற்கு சொந்தமான மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் அந்த மீன் வளர்ப்பாளர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்
றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த மீன் வளர்ப்பாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்