Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக மீன் விற்பனையானர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலிக் பூலாவ், ஜன. 17-


ஒரு செயற்கை துப்பாக்கி உட்பட தன் வசம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அலங்கார மீன் பராமரிப்பு வளாக உரிமையாளர் ஒருவர் இன்று பினாங்கு, பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயது சூன் ஹோய் ஜின் என்ற அந்த மீன் வளர்ப்பாளர், நீதிபதி அஸால் பாரிஸ் அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 13 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் சுங்கை ஆரா, ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹஷிம் சாலையில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டிற்கு சொந்தமான மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் அந்த மீன் வளர்ப்பாளர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்
றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த மீன் வளர்ப்பாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்