May 18, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து விரைவு பேருந்துகளிலும் சுற்றுலாப் பேருந்துகளிலும், ஓட்டுநர்கள், பயணிகள் என அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் - ஜேபிஜே அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

அனைத்து விரைவு பேருந்துகளிலும் சுற்றுலாப் பேருந்துகளிலும், ஓட்டுநர்கள், பயணிகள் என அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் - ஜேபிஜே அறிவிப்பு

Share:

கோத்தா பாரு, ஜூன்.29-

வரும் ஜூலை 1 முதல், அனைத்து விரைவு பேருந்துகளிலும் சுற்றுலாப் பேருந்துகளிலும், அதன் ஓட்டுநர்கள், பயணிகள் என அனைவரும் சீட் பெல்ட் பாதுகாப்புப் பட்டையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 2020 ஜனவரிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இந்த விதி உடனடியாகப் பொருந்தும்.


இந்த புதிய விதியைக் கடைபிடிக்காதவர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால், பயணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.


இந்த விதிகள் தொடர்பாக ஏற்கனவே பேருந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதால், இனி எந்த சமரசத்திற்கும் இடமிருக்காது என அத்துறையின் தலைமை இயக்குநர் ஆடி ஃபட்லி ரம்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பைப் பெரிதாகக் கருதி, விபத்துக்களைத் தவிர்க்க சீட் பெல்ட் அணிவதை உறுதிச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி