Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பெண்களுக்கு கத்தி வெட்டு, கிளானா ஜெயாவில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

இரண்டு பெண்களுக்கு கத்தி வெட்டு, கிளானா ஜெயாவில் சம்பவம்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-

கேலனா ஜெய -வில் ஒரு சமயப் பள்ளிக்கு அருகில் சுராவ் ஒன்றின் கழிப்பறையில் ராம்போ கத்தியுடன் தோன்றிய ஆடவர் ஒருவர், அந்தப் பள்ளியின் பெண் தலைமையாசிரியர் உட்பட இருவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்தது.

இதனை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட அந்த மர்ம ஆசாமியை தேடும் நடவடிக்கையை தாங்கள் முழு வீச்சில் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 50 வயது பெண் தலைமையாசிரியரும், 20 வயது ஆசிரியரும் தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு