Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பெண்களுக்கு கத்தி வெட்டு, கிளானா ஜெயாவில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

இரண்டு பெண்களுக்கு கத்தி வெட்டு, கிளானா ஜெயாவில் சம்பவம்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-

கேலனா ஜெய -வில் ஒரு சமயப் பள்ளிக்கு அருகில் சுராவ் ஒன்றின் கழிப்பறையில் ராம்போ கத்தியுடன் தோன்றிய ஆடவர் ஒருவர், அந்தப் பள்ளியின் பெண் தலைமையாசிரியர் உட்பட இருவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்தது.

இதனை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட அந்த மர்ம ஆசாமியை தேடும் நடவடிக்கையை தாங்கள் முழு வீச்சில் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 50 வயது பெண் தலைமையாசிரியரும், 20 வயது ஆசிரியரும் தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை