Jan 22, 2026
Thisaigal NewsYouTube
அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்
தற்போதைய செய்திகள்

அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது லஞ்ச ஊழல்

Share:

அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஊழியர்களிடையே கிரேட் 54 பிரிவுக்கு மேல் உள்ள அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் இத்தகைய போக்கு, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் இது வழக்கமான நடைமுறையைப் போல் மாறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் அரசியல்வாதிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர துறையைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய லஞ்ச ஊழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தீவிரமடைந்து இருப்பதாக அஸாம் பாக்கி விவரித்தார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி