May 16, 2026
Thisaigal NewsYouTube
3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!
தற்போதைய செய்திகள்

3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.10-

3 இளம் மோட்டார் ஓட்டிகளின் மரணத்திற்குக் காரணமான, 17 வயது கார் ஓட்டுனர் எதிர்கொண்டுள்ள, 3 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவை, வரும் நவம்பர் 19-ஆம் தேதி விசாரிக்க சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இன்று செப்டம்பர் 10-ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜொஹான் ரட்ஸி, அவரது மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1 அருகே உள்ள தாமான் மாதாஹாரி சந்திப்பில், கவனக் குறைவாக வாகனம் ஓட்டி இவ்விபத்தை ஏற்படுத்தினார் என அக்கார் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்