Jul 3, 2026
Thisaigal NewsYouTube
3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!
தற்போதைய செய்திகள்

3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.10-

3 இளம் மோட்டார் ஓட்டிகளின் மரணத்திற்குக் காரணமான, 17 வயது கார் ஓட்டுனர் எதிர்கொண்டுள்ள, 3 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவை, வரும் நவம்பர் 19-ஆம் தேதி விசாரிக்க சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இன்று செப்டம்பர் 10-ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜொஹான் ரட்ஸி, அவரது மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1 அருகே உள்ள தாமான் மாதாஹாரி சந்திப்பில், கவனக் குறைவாக வாகனம் ஓட்டி இவ்விபத்தை ஏற்படுத்தினார் என அக்கார் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்