Mar 22, 2026
Thisaigal NewsYouTube
3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!
தற்போதைய செய்திகள்

3 பேர் மரணத்திற்குக் காரணமான 17 வயது கார் ஓட்டுநர்: நவம்பர் 19-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

Share:

சிரம்பான், செப்டம்பர்.10-

3 இளம் மோட்டார் ஓட்டிகளின் மரணத்திற்குக் காரணமான, 17 வயது கார் ஓட்டுனர் எதிர்கொண்டுள்ள, 3 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மனுவை, வரும் நவம்பர் 19-ஆம் தேதி விசாரிக்க சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இன்று செப்டம்பர் 10-ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ஜொஹான் ரட்ஸி, அவரது மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜாலான் பெர்சியாரான் செனாவாங் 1 அருகே உள்ள தாமான் மாதாஹாரி சந்திப்பில், கவனக் குறைவாக வாகனம் ஓட்டி இவ்விபத்தை ஏற்படுத்தினார் என அக்கார் ஓட்டுனர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து