Mar 28, 2026
Thisaigal NewsYouTube
UPSR சொதனை /மீண்டும் அமல்படுத்தப்பட  வேண்டும்
தற்போதைய செய்திகள்

UPSR சொதனை /மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

தொடக்கப் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வான upsr , மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது .

தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்வி அடைவு நிலையை உறுதி செய்யவும் , உயர்தரமான கல்வி இலக்கை நோக்கி மாணவர்கள் பயணிப்பதற்கும் அரசாங்க அளவிலான கல்வித்தேர்வுகள் , மிக முக்கியம் என்று மாரா தலைவர் டத்தோ அசிராஃப் வாஜ்டி டுசுகி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் அரசாங்க கல்வித் தேர்வுகள் , இல்லாதது கோல் கம்பம் இல்லாத கால்பந்தட்டத்திற்கு சமமாகும் .

இலக்கு இல்லாத எந்தவொரு விளையாட்டிலும்,ஆட்டக்காரர்கள் இருக்கலாம் . வெற்றி-தொல்வி என சுய அடைவு நிலைய மதிப்பீடு செய்யக்கூடிய பந்தயக்களம் இருக்காது .

மலேசியாவின் தரமான கல்வி நிலையை மீட்டெடுக்ப்பதற்கும், மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் உற்சாகம் நிறைந்த பந்தயக்களத்தை உருவாக்குவதற்கும் upsr எனும் அரசாங்க கல்வி தெர்வு முறை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ அசிராஃப் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை