Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்துமஸ் கேக்கில் அந்த வாசகம் இடம் பெறக்கூடாதா?
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் கேக்கில் அந்த வாசகம் இடம் பெறக்கூடாதா?

Share:

பேக்கரி நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உள்ளடக்கிய வாசகத்தை இடம் பெறச் செய்வது ஹராம் அல்ல என்று சரவா முதலமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங் தெரிவித்துள்ளார்.

பெக்ரிஸ் கேக் ஹவுஸ் என்ற கேக் தயாரிப்பு நிறுவனம், அதன் கேக் தயாரிப்புகளில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வாசகத்தை இடம் பெறச்செய்யக்கூடாது என்று அதன் நிர்வாகம் உத்தரவிட்டு இருப்பது ஒரு கேலிக்கூத்தான செயலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பதிப்பது ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், அதற்கு தடை விதிக்கப்படுவது முட்டாள்தனமான செயலாகும் என்று அபாங் ஜொஹாரி குறிப்பிட்டார்.

பண்டிகையை முன்னிட்டு அழகிய கேக் ஒன்றில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வாசகத்தை பதித்து அலங்கரிப்பதில் என்ன தவறு என்றும் முதலமைச்சர் வினவினார்.

Related News

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி