Jul 3, 2026
Thisaigal NewsYouTube
சுபாஷினியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சுபாஷினியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.08-

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இந்திய மாது ஒருவர், இதுவரை வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

35 வயது சுபாஷினி ஷடி குமார் என்ற அந்த மாது காணாதது குறித்து அவரின் அண்ணன், போலீசில் புகார் செய்துள்ளார் என்று செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜே ஜனவரி சியூவோ தெரிவித்தார்.

பொருட்களை வாங்குவதற்குக் கடைக்குச் செல்வதாகக் கூறி, வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பாதது குறித்து, அவரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுபாஷினியைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்து உதவுமாறு சுப்ரிண்டெண்டன் ஜே பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்