May 16, 2026
Thisaigal NewsYouTube
சுபாஷினியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சுபாஷினியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.08-

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இந்திய மாது ஒருவர், இதுவரை வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

35 வயது சுபாஷினி ஷடி குமார் என்ற அந்த மாது காணாதது குறித்து அவரின் அண்ணன், போலீசில் புகார் செய்துள்ளார் என்று செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜே ஜனவரி சியூவோ தெரிவித்தார்.

பொருட்களை வாங்குவதற்குக் கடைக்குச் செல்வதாகக் கூறி, வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பாதது குறித்து, அவரின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுபாஷினியைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்து உதவுமாறு சுப்ரிண்டெண்டன் ஜே பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்