வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தனது தயாரிப்பிலான 30 வகையான உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தவிருக்கும் பிரதான ரொட்டித் தயாரிப்பு நிறுவனமான கார்டெனியா, தனது விலையேற்றத்தற்கான காரணத்தை 6 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரணம் கோரும் கடிதம் அந்த ரொட்டி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


