Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

Share:

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளை கைமுறையாகப் பதிவு செய்யும் முறையை ரத்து செய்வது உட்பட 12 முக்கிய முன்முயற்சிகளை மலேசியக் கல்வி அமைச்சு ஃபத்லினா சிடேக் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு அறிவித்துள்ளார்.

55-வது தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்ட விழாவில் பேசிய அவர், மாணவர்களின் பாடநெறித் தகவல்கள் PAJSK அமைப்பில் உள்ளீடு செய்யப்படுவதற்கு முன்பு, அதனை நிர்வகிக்கும் தன்னாட்சி அதிகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த முறையை மேலும் எளிதாக்க PAJSK மற்றும் APDM ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறையை ஒழிப்பதன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பறை மற்றும் மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்றும், ஆசிரியர்களின் டிஜிட்டல் கல்வியறிவை வலுப்படுத்த 'கூகுள் சான்றளிக்கப்பட்ட கல்வியாளர்'பயிற்சிகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு