Jun 11, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்

Share:

மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 3 விழுக்காட்டை எட்டியுள்ளதால், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5,11,800 ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 2.9 விழுக்காடாக இருந்த இந்த விகிதம், ஏப்ரலில் 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளதாகப் புள்ளியியல் துறைத் தலைமை அதிகாரி உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 0.1 விழுக்காடு உயர்ந்து 1.68 கோடியாக அதிகரித்துள்ளது.

வேலை தேடுபவர்களில் பெரும்பாலானோர் 3 மாதங்களுக்கும் குறைவான காலமாக வேலை தேடி வருபவர்கள் என்றும், ஒட்டுமொத்தமாக நாட்டின் தொழிலாளர் சந்தை மிதமான வளர்ச்சியைக் கண்டுவருவதாகவும் புள்ளியியல் துறைத் தலைமை அதிகாரி உசிர் மஹிடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!

பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!

நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!

நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!

எம்ஏசிசி 'கார்ப்பரேட் மாஃபியா' சர்ச்சை, விசாரணை அறிக்கை எங்கே எனச் சங்கீத் கவுர் தியோ கேள்வி!

எம்ஏசிசி 'கார்ப்பரேட் மாஃபியா' சர்ச்சை, விசாரணை அறிக்கை எங்கே எனச் சங்கீத் கவுர் தியோ கேள்வி!

குடும்பத் தகராறில் நேர்ந்த கத்திக்குத்து, 31 வயதுடைய நபர் பலி!

குடும்பத் தகராறில் நேர்ந்த கத்திக்குத்து, 31 வயதுடைய நபர் பலி!

சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு

சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு