May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னர் ஹுஆ முய் உணவகத்தில் காலை சிற்றுண்டி உட்கொண்டார்

Share:

ஜோகூர்பாரு, ஜன.23-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர்பாரு மாநகரில் ஹுஆ முய் உணவகத்தில் இன்று தமது காலை சிற்றுண்டியை உட்கொண்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜோகூர் சுல்தானாக பதவியில் அமர்ந்த நிறைவு நாளையொட்டி தமது அரண்மனை பரிவாரங்களுடன் இணைந்து இனிய காலைப்பொழுது சிற்றுண்டியை அந்த உணவகத்தில் உட்கொண்டதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

ஜோகூர்பாரு மாநகரில் ஜாலான் துருசில் உள்ள அந்த உணவகத்தின் பிரபலமான மெனுக்களில் ஒன்றான சிக்கன் சோப் உணவை ருசித்து சாப்பிட்ட பின்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கிருந்து வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உற்சாக மிகுதியில் காணப்பட்டனர். சிலர் மாமன்னருடன் செல்பி எடுத்துக்கொண்ட களிப்பில் திளைத்தனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்