Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னர் ஹுஆ முய் உணவகத்தில் காலை சிற்றுண்டி உட்கொண்டார்

Share:

ஜோகூர்பாரு, ஜன.23-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர்பாரு மாநகரில் ஹுஆ முய் உணவகத்தில் இன்று தமது காலை சிற்றுண்டியை உட்கொண்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜோகூர் சுல்தானாக பதவியில் அமர்ந்த நிறைவு நாளையொட்டி தமது அரண்மனை பரிவாரங்களுடன் இணைந்து இனிய காலைப்பொழுது சிற்றுண்டியை அந்த உணவகத்தில் உட்கொண்டதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

ஜோகூர்பாரு மாநகரில் ஜாலான் துருசில் உள்ள அந்த உணவகத்தின் பிரபலமான மெனுக்களில் ஒன்றான சிக்கன் சோப் உணவை ருசித்து சாப்பிட்ட பின்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கிருந்து வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் உற்சாக மிகுதியில் காணப்பட்டனர். சிலர் மாமன்னருடன் செல்பி எடுத்துக்கொண்ட களிப்பில் திளைத்தனர்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி