Apr 2, 2026
Thisaigal NewsYouTube
கருத்துரைப்பதற்கு முன்பு, சட்ட அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பீர்
தற்போதைய செய்திகள்

கருத்துரைப்பதற்கு முன்பு, சட்ட அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பீர்

Share:

ஷா ஆலாம், மார்ச்.28-

நாட்டில் இனங்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான விவகாரங்கள் குறித்து கருத்துரைப்பதற்கு முன்னதாக சட்ட ரீதியாக ஏற்படக்கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்குமாறு சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

இஸ்லாம், கூட்டரசின் மதமாகும். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல நாட்டு மக்களில் பெரும் பகுதியினரைப் பிரதிநிதிக்கிறது. எனவே இஸ்லாத்தின் நிலைக்கு அனைத்து தரப்பினரும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில் நாட்டில் இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், வளப்பத்தையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் கடமையாகும்.

எந்தவொரு மதத்தின் உணர்ச்சிகரமான விவகாரங்களையும் விமர்சிப்பதற்கு சமூக வலைத்தளங்களை ஒரு சாதனமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்