Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அழுங்கு கடத்தல் 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

அழுங்கு கடத்தல் 12 பேர் கைது

Share:

அனைத்துலக அழுங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்படும் 2 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் ஆசம் பாக்கி தெரிவித்தார். அழுங்குகளின் செதில்களை இலக்காக கொண்டு அவற்றை கடத்தும் இந்த உள்ளூர் கும்பலுக்கு எதிராக ஒப் ஜாகுவார் சோதனை நடவடிக்கையை எஸ் பி ஆர் எம் தொடங்கியதாக ஆசம் பாக்கி விளக்கினார். 2 கொடியே 30 லட்ச வெள்ளி பெருமானவுள்ள அழுங்கு கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக ஆசம் பாக்கி தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு