அனைத்துலக அழுங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று நம்பப்படும் 2 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் ஆசம் பாக்கி தெரிவித்தார். அழுங்குகளின் செதில்களை இலக்காக கொண்டு அவற்றை கடத்தும் இந்த உள்ளூர் கும்பலுக்கு எதிராக ஒப் ஜாகுவார் சோதனை நடவடிக்கையை எஸ் பி ஆர் எம் தொடங்கியதாக ஆசம் பாக்கி விளக்கினார். 2 கொடியே 30 லட்ச வெள்ளி பெருமானவுள்ள அழுங்கு கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக ஆசம் பாக்கி தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


