Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் கைது

Share:

ஜொகூரில் சட்டவிரோதமாக குடிநுழைந்து வேலை செய்துவரும் 9 அந்நிய பிரஜைகளை ஜொகூர் குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து நேற்று காலை 10.40 மணியளவில் அவ்விடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு சந்தேகிக்கும் அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறையின் அதிகாரி பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

28 முதல் 48 வயதிற்கு உட்பட்ட இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாருடின் தாஹிர் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பஹாருடின் தாஹிர் கேட்டுக் கொண்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்