Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் விடுமுறை - மலேசிய கல்வியமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் விடுமுறை - மலேசிய கல்வியமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறையை மலேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்து A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை நாட்கள் தீபாவளிக்கு முந்தைய நாளிலும், அதற்குப் பிந்தைய நாளிலும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன் படி,கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் இக்கூடுதல் விடுமுறை நாட்கள் 19 மற்றும் 21 அக்டோபர் ஆகிய தேதிகளிலும், மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பாஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் 21 மற்றும் 22 அக்டோபர் ஆகிய தேதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் சரவாக்கில் 20 அக்டோபர் ஒருநாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய கல்வியமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி