நாளை அக்டோபர் 10 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படவிருக்கும் நீர் விநியோத் தடை, மொத்தம் 338 இடங்களை பாதிக்கச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் மட்டுமே நீர் விநியோகம் பாதிக்கும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனமான அயேர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் எல்லா பகுதிகளிலும் வழக்க நிலைக்கு திரும்ப அக்டோபர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி ஆகலாம் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


