நாளை அக்டோபர் 10 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படவிருக்கும் நீர் விநியோத் தடை, மொத்தம் 338 இடங்களை பாதிக்கச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் மட்டுமே நீர் விநியோகம் பாதிக்கும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனமான அயேர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் எல்லா பகுதிகளிலும் வழக்க நிலைக்கு திரும்ப அக்டோபர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி ஆகலாம் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


