Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தமது போராட்டத்திலிருந்து பின் வாங்கக் கூடாது
தற்போதைய செய்திகள்

தமது போராட்டத்திலிருந்து பின் வாங்கக் கூடாது

Share:

SRC International வழக்கில், அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்ட நிலையில், சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், மனமுடைந்து விடாமல், தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.

தண்டனையை எதிர்த்து செய்துக்கொள்ளப்பட்ட சீராய்வு மனுவில், நஜீப் தோல்விக் கண்டதற்காக மாநில அம்னோ அனுதாபம் கொள்கிறது என்றாலும், மிகுந்த நெறுக்கடியில் உள்ள நஜீப்பிற்குத் தொடர்ந்து மனவலிமையை இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜொகூர் அம்னோ தலைவர் முகமட் காலிட் நூர் டின் தெரிவித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்