Apr 2, 2026
Thisaigal NewsYouTube
தன்னைத் தானே திவாலாக்கும் போக்கு - அதிகரிப்பது கவலையளிப்பதாக இருக்கிறது
தற்போதைய செய்திகள்

தன்னைத் தானே திவாலாக்கும் போக்கு - அதிகரிப்பது கவலையளிப்பதாக இருக்கிறது

Share:

புத்ராஜெயா, மார்ச்.30-

தன்னைத் தானே திவாலாக்கும் போக்கு மலேசியாவில் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அல்லது கடனைத் தவிர்க்க விரும்புவதால் பலர் நீதிமன்றத்தில் தாங்களாகவே திவாலாக்கிக் கொள்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக மலேசிய திவால் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ எம் பக்ரி அப்துல் மஜிட் குறிப்பிட்டார்.

திவால் துறை இந்த போக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தாங்களாகத் திவாலாகும் மனுக்களை தாக்கல் செய்வதற்கான முறைகளை ஆராய்ந்து வருகிறது. தற்போதைய நிலையில், இதற்குக் குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை. இது பொறுப்பற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அரசு இரண்டாவது வாய்ப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது என்றார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்