Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கு சிந்தனையுடன் அந்த ஆய்வை பார்க்கிறது
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சிந்தனையுடன் அந்த ஆய்வை பார்க்கிறது

Share:

அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கான ஆதரவு 50 விழுக்காடாக சரிந்துள்ளதாக மெர்டேக்கா ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள ஓர் ஆய்வை அரசாங்கம், நேர்மறையான கோணத்தில் பார்க்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் தலைமையிலான நிர்வாகம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மெர்டேக்கா ஆய்வு மையம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. மெர்டேக்கா ஆய்வு மையத்தின் கருத்துகளையும், அதன் பரிந்துரைகளையும் ஒற்றுமை அரசாங்கம், ஓர் ஆக்கப்பூர்வமான பார்வையில் அணுகுகிறது என்று ஃபாமி ஃபட்சில் விளக்கினார்.

மக்களிடையே மேலோங்கியுள்ள பொருளாதார கவகைள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை