Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஐ.எஸ். தீவிரவாதம்: உயர்க்கல்வி நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு!
தற்போதைய செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதம்: உயர்க்கல்வி நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

உயர்க்கல்விக் கூட மாணவர்களிடையே ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகளை உயர்க்கல்வி அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்தில் சொஸ்மா சட்டத்தின் கீழ் 36 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகையத் தீவிரவாதக் கருத்துக்கள் பரவாமல் தடுக்க, மலேசிய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தொடர்ச்சியானக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இந்தத் தீவிரவாத வலையமைப்பில் மலேசியர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது