Aug 2, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை

Share:

இன்றைய நாடாளுமன்ற மக்களைக்கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாமலேயே மக்களவைக்கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதது குறித்து பாரிசான் நேஷனல் தம்பின் உறுப்பினர் முஹமாட் இசாம் முஹமாட் இசா கேள்வி எழுப்பினார்.

புத்ராஜெயாவில் நீதித்துறை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஷரியா சட்டத்தை தற்காக்கும் பேரணியில் எதிர்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு