Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை

Share:

இன்றைய நாடாளுமன்ற மக்களைக்கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாமலேயே மக்களவைக்கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதது குறித்து பாரிசான் நேஷனல் தம்பின் உறுப்பினர் முஹமாட் இசாம் முஹமாட் இசா கேள்வி எழுப்பினார்.

புத்ராஜெயாவில் நீதித்துறை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஷரியா சட்டத்தை தற்காக்கும் பேரணியில் எதிர்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!