Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனிடம் விசாரனை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

முகைதீனிடம் விசாரனை நடத்தப்படும்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறும் பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் வாக்களிப்பது சட்டவிரோத செயலாகும் என்று கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ்படைத் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.

முகைதீனின் இந்த அறிக்கை சச்சைக்குரிய 3ஆர் விவகாரத்தை தொடுவதாக உள்ளது முகைதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று துணை ஐ.ஜி.பி மேலும் விவரித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது