வரும் சனிக்கிழமை நடைபெறும் பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் வாக்களிப்பது சட்டவிரோத செயலாகும் என்று கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ்படைத் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.
முகைதீனின் இந்த அறிக்கை சச்சைக்குரிய 3ஆர் விவகாரத்தை தொடுவதாக உள்ளது முகைதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று துணை ஐ.ஜி.பி மேலும் விவரித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


