Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 
தற்போதைய செய்திகள்

தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

Share:

சிலாங்கூர் , ஆகஸ்ட் 10-

சிலாங்கூர் , கிள்ளான ஜெயா- வில் சமயப்பள்ளி ஒன்றின் சுராவ்-அருகில் கழிப்பறையில் ஒரு பெண் தலைமை ஆசிரியரையும் ,ஒரு விற்பனை பணிப்பெண்ணையும் கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்ட ஆசாமியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 1 .48 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காய முற்ற 52 வயது பெண் தலைமை ஆசிரியரும் , 26 வயது பெண்ணும் ஷா ஆலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசாமியை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்னிஜாம் ஜாபர் தெரிவித்தார் .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை