Mar 26, 2026
Thisaigal NewsYouTube
தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 
தற்போதைய செய்திகள்

தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

Share:

சிலாங்கூர் , ஆகஸ்ட் 10-

சிலாங்கூர் , கிள்ளான ஜெயா- வில் சமயப்பள்ளி ஒன்றின் சுராவ்-அருகில் கழிப்பறையில் ஒரு பெண் தலைமை ஆசிரியரையும் ,ஒரு விற்பனை பணிப்பெண்ணையும் கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்ட ஆசாமியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 1 .48 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காய முற்ற 52 வயது பெண் தலைமை ஆசிரியரும் , 26 வயது பெண்ணும் ஷா ஆலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசாமியை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்னிஜாம் ஜாபர் தெரிவித்தார் .

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தேடுதல்  வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது  | Thisaigal News