Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்; மூவர் கைது

Share:

ஜோகூர் , ஜூலை 23-

ஜோகூர் ,இஸ்கந்தர் புத்தேரி, ECO கேலரியா வர்த்தக மையத்தில், கடந்த சனிக்கிழமை காணாமல் போன 6 வயது சிறுமி தொடர்பில், ஒரு பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டினரான 28 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அம்மூவரும் நேற்று பிற்பகல் மணி 1.30 அளவில், கெலாங் பத்தா சுற்றுவட்டார பகுதியில் கைது செய்யப்பட்டதாக,ஜோகூர் போலீஸ் தலைவர் கோமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.

சிறுமி காணாமல் போனதாக கிடைப்பெற்ற புகார், தற்போது,குற்றவியல் சட்டம் 365-இன் கீழ் கடத்தலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு