Dec 2, 2025
Thisaigal NewsYouTube
30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்று
தற்போதைய செய்திகள்

30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்று

Share:

30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்றினால், 6 வீடுகள் சேததிற்கு உட்பட்டு உள்ளதாக, பகாங் ஃபெல்டா கெலங்கி 2 இல் வசித்து வரும் முகமட் ஃபஸ்லி சுலைமான் என்ற நபர் பகிர்ந்து கொண்டார். நேற்று மாலை 5 மணியளவில், 30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் சுழன்று கொண்டே நகர்ந்தது என அவர் தெரிவித்தார்.

புயல் காற்றினால் வீட்டில் தகரங்களும் ஓடுகளும் பெயர்த்து கொண்டதால் அதனை ஈடுகட்டும் செலவு தம்மை அச்சுறுத்துவதாக 63 வயதானா சுலைமான் தன் மனநிலையைப் பகிர்ந்து கொண்டார்.

வீட்டின் தகரங்கள் பறந்த சம்பவமும் காற்றின் சத்தமும் தன்னை விட்டும் இன்னும் அகலவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்