May 1, 2026
Thisaigal NewsYouTube
30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்று
தற்போதைய செய்திகள்

30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்று

Share:

30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்றினால், 6 வீடுகள் சேததிற்கு உட்பட்டு உள்ளதாக, பகாங் ஃபெல்டா கெலங்கி 2 இல் வசித்து வரும் முகமட் ஃபஸ்லி சுலைமான் என்ற நபர் பகிர்ந்து கொண்டார். நேற்று மாலை 5 மணியளவில், 30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் சுழன்று கொண்டே நகர்ந்தது என அவர் தெரிவித்தார்.

புயல் காற்றினால் வீட்டில் தகரங்களும் ஓடுகளும் பெயர்த்து கொண்டதால் அதனை ஈடுகட்டும் செலவு தம்மை அச்சுறுத்துவதாக 63 வயதானா சுலைமான் தன் மனநிலையைப் பகிர்ந்து கொண்டார்.

வீட்டின் தகரங்கள் பறந்த சம்பவமும் காற்றின் சத்தமும் தன்னை விட்டும் இன்னும் அகலவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்று | Thisaigal News