May 20, 2026
Thisaigal NewsYouTube
வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை
தற்போதைய செய்திகள்

வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை

Share:

கடந்த ஏப்ரல் மாதம் 12 நாள் அன்று, குவந்தான் வான் படை பயிற்சி மையத்தில் ,புதிதாக பயிற்சியில் சேர்ந்த ஐந்து பயிற்சியர்களை அங்குள்ள பயிற்றுனர் ஒருவர் , அவர்களை அடித்த பகடிவதை செய்தாகவும் கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக 10 பேர் சாட்சிக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடப்புடைய பயிற்றுனருடன் மேலும் ஐந்து சக பயிற்றுனர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று வருவதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட ஐந்து புதிய பயிற்சியர்களில் ஒருவர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளாதால் இந்த சம்பவம் துள்ளியமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை | Thisaigal News