Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை
தற்போதைய செய்திகள்

வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை

Share:

கடந்த ஏப்ரல் மாதம் 12 நாள் அன்று, குவந்தான் வான் படை பயிற்சி மையத்தில் ,புதிதாக பயிற்சியில் சேர்ந்த ஐந்து பயிற்சியர்களை அங்குள்ள பயிற்றுனர் ஒருவர் , அவர்களை அடித்த பகடிவதை செய்தாகவும் கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக 10 பேர் சாட்சிக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடப்புடைய பயிற்றுனருடன் மேலும் ஐந்து சக பயிற்றுனர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று வருவதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட ஐந்து புதிய பயிற்சியர்களில் ஒருவர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளாதால் இந்த சம்பவம் துள்ளியமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்