Jan 19, 2026
Thisaigal NewsYouTube
வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை
தற்போதைய செய்திகள்

வான் படை பயிற்சி மையத்தில் பகடி வதை

Share:

கடந்த ஏப்ரல் மாதம் 12 நாள் அன்று, குவந்தான் வான் படை பயிற்சி மையத்தில் ,புதிதாக பயிற்சியில் சேர்ந்த ஐந்து பயிற்சியர்களை அங்குள்ள பயிற்றுனர் ஒருவர் , அவர்களை அடித்த பகடிவதை செய்தாகவும் கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக 10 பேர் சாட்சிக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடப்புடைய பயிற்றுனருடன் மேலும் ஐந்து சக பயிற்றுனர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று வருவதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட ஐந்து புதிய பயிற்சியர்களில் ஒருவர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளாதால் இந்த சம்பவம் துள்ளியமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்