Mar 20, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்

Share:

கோத்தா பாரு, அக்டோபர்.04-

மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மயங்கி விழுந்து மரணமுற்றார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது அமைதி இலாகாவைச் சேர்ந்த 50 வயது ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா என்பவரே மரணமுற்ற போலீஸ் அதிகாரியாவார் என்று அடையாளம் கூறப்பட்டது.

ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அதிகாரி, மரணமுற்றதை புத்ராஜெயா, மருத்துவமனை உறுதிப்படுத்தியது. அவ்விலாகாவின் உளவுப்பிரிவின் உதவி இயக்குநர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அவர் திறம்படவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வந்துள்ளார் என்று அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் புகழாஞ்சலி செலுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து