Jul 2, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்

Share:

கோத்தா பாரு, அக்டோபர்.04-

மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மயங்கி விழுந்து மரணமுற்றார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது அமைதி இலாகாவைச் சேர்ந்த 50 வயது ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா என்பவரே மரணமுற்ற போலீஸ் அதிகாரியாவார் என்று அடையாளம் கூறப்பட்டது.

ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அதிகாரி, மரணமுற்றதை புத்ராஜெயா, மருத்துவமனை உறுதிப்படுத்தியது. அவ்விலாகாவின் உளவுப்பிரிவின் உதவி இயக்குநர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அவர் திறம்படவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வந்துள்ளார் என்று அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் புகழாஞ்சலி செலுத்தினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்