Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமுற்றார்

Share:

கோத்தா பாரு, அக்டோபர்.04-

மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மயங்கி விழுந்து மரணமுற்றார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது அமைதி இலாகாவைச் சேர்ந்த 50 வயது ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா என்பவரே மரணமுற்ற போலீஸ் அதிகாரியாவார் என்று அடையாளம் கூறப்பட்டது.

ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அதிகாரி, மரணமுற்றதை புத்ராஜெயா, மருத்துவமனை உறுதிப்படுத்தியது. அவ்விலாகாவின் உளவுப்பிரிவின் உதவி இயக்குநர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அவர் திறம்படவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வந்துள்ளார் என்று அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் புகழாஞ்சலி செலுத்தினார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு