Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை

Share:

பாரிசான் நேஷனல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அக்கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, எதிர்நோக்கக்கூடிய சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாக சமாளிக்கக்கூடிய திறன்களை உறுப்பினர்கள் கொண்டு இருந்தாலே போதுமானதாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத்தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சேயிட் தெரிவித்துள்ளார்.

தலைவரை மாற்றினால் அனைத்தும் சரியாகி விடும் என்பது அல்ல. உறுப்பினர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர் என்பதைப் பொறுத்தே வெற்றித் தோல்வி உள்ளன என்று அவர் விளக்கினார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் இலக்கவியல் உலகத்தை கையாளவதில் உறுப்பினர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு