பாரிசான் நேஷனல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அக்கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக, எதிர்நோக்கக்கூடிய சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாக சமாளிக்கக்கூடிய திறன்களை உறுப்பினர்கள் கொண்டு இருந்தாலே போதுமானதாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத்தலைவர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சேயிட் தெரிவித்துள்ளார்.
தலைவரை மாற்றினால் அனைத்தும் சரியாகி விடும் என்பது அல்ல. உறுப்பினர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர் என்பதைப் பொறுத்தே வெற்றித் தோல்வி உள்ளன என்று அவர் விளக்கினார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் இலக்கவியல் உலகத்தை கையாளவதில் உறுப்பினர்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேஷனல் தலைவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை
Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


