Jul 5, 2026
Thisaigal NewsYouTube
இளநீர் கடையில் கார் மோதியது, மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

இளநீர் கடையில் கார் மோதியது, மூவர் காயம்

Share:

கோல கங்சார், ஜூலை.05-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இளநீர் கடையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 11.35 மணியளவில் கோல கங்சார், ஜெர்லுன் அருகில் கோல கங்சார் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

புரோட்டொன் சாகா காரில் பயணித்த மூத்த தம்பதியரான 73 வயது நபரும், அவரின் 68 வயது மனைவியும் காயமுற்றனர். அந்த புரோட்டோன் சகா கார் , இளநீர்க் கடையை மட்டும் மோதவில்லை. எதிரே வந்த ஹொண்டா சிட்டி காரையும் மோதித் தள்ளியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் ஹொண்டா சிட்டி கார் ஓட்டுநரும் காயமுற்றார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது