May 18, 2026
Thisaigal NewsYouTube
இளநீர் கடையில் கார் மோதியது, மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

இளநீர் கடையில் கார் மோதியது, மூவர் காயம்

Share:

கோல கங்சார், ஜூலை.05-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இளநீர் கடையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 11.35 மணியளவில் கோல கங்சார், ஜெர்லுன் அருகில் கோல கங்சார் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

புரோட்டொன் சாகா காரில் பயணித்த மூத்த தம்பதியரான 73 வயது நபரும், அவரின் 68 வயது மனைவியும் காயமுற்றனர். அந்த புரோட்டோன் சகா கார் , இளநீர்க் கடையை மட்டும் மோதவில்லை. எதிரே வந்த ஹொண்டா சிட்டி காரையும் மோதித் தள்ளியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் ஹொண்டா சிட்டி கார் ஓட்டுநரும் காயமுற்றார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன