Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-

மக்களின் சொத்துகளைத் தலைவர்கள் சூறையாடும் கலாச்சாரத்தைத் துடைத்தொழிப்பதில் அரசாங்கம் வெற்றிக் கண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களின் சொத்துகளைக் கொள்ளையடித்தல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்று சாமானிய மக்களுக்குச் சேர வேண்டிய உடமைகளைத் தங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டு இருந்த தலைவர்கள் இனி தலைத்தூக்க இயலாது. காரணம், தலைவர்களின் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர் பாருவில் சீர்திருத்தம் மீதான 27 ஆண்டு கொண்டாட்ட மக்கள் நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்