Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

மக்களின் சொத்துகளைச் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்படுகிறது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-

மக்களின் சொத்துகளைத் தலைவர்கள் சூறையாடும் கலாச்சாரத்தைத் துடைத்தொழிப்பதில் அரசாங்கம் வெற்றிக் கண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களின் சொத்துகளைக் கொள்ளையடித்தல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்று சாமானிய மக்களுக்குச் சேர வேண்டிய உடமைகளைத் தங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டு இருந்த தலைவர்கள் இனி தலைத்தூக்க இயலாது. காரணம், தலைவர்களின் சூறையாடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர் பாருவில் சீர்திருத்தம் மீதான 27 ஆண்டு கொண்டாட்ட மக்கள் நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து