வரும் மே 22 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்குப் பெர்சத்து கட்சி திட்டம் கொண்டிருக்க வில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் கசாலி இட்ரீஸ் தெரிவித்தார்.
தங்களின் தற்போதைய கவனம் எல்லாம், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி இருக்குமே தவிர, அடிப்படையற்ற வதந்திகளுக்கு அல்ல என்று அவர் விளக்கினார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


