வரும் மே 22 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்குப் பெர்சத்து கட்சி திட்டம் கொண்டிருக்க வில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் கசாலி இட்ரீஸ் தெரிவித்தார்.
தங்களின் தற்போதைய கவனம் எல்லாம், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி இருக்குமே தவிர, அடிப்படையற்ற வதந்திகளுக்கு அல்ல என்று அவர் விளக்கினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


