வரும் மே 22 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்குப் பெர்சத்து கட்சி திட்டம் கொண்டிருக்க வில்லை என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் கசாலி இட்ரீஸ் தெரிவித்தார்.
தங்களின் தற்போதைய கவனம் எல்லாம், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி இருக்குமே தவிர, அடிப்படையற்ற வதந்திகளுக்கு அல்ல என்று அவர் விளக்கினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


