Mar 25, 2026
Thisaigal NewsYouTube
லோரியுடன் கார் மோதல்  இருவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரியுடன் கார் மோதல் இருவர் பலி

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 05-

தாங்கள் பயணித்த கார் , லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் . இச்சம்பவம் , பேராக் , கோபெங், குணங் பஞ்சாங்கங் தேசிய ப்பள்ளிக்கு அருகில் நேற்றிரவு 9.45 மணியளவில் நிகழ்ந்தது .

Perodua Kancil காரில் பயணம் செய்த 58 மற்றும் 62 வயதுடைய இருவர் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர் .

இந்த விபத்து குறித்து இரவு 9.48 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு மீட்புப்படை உதவி இயக்குனர் சபாரோடசி னோர் தெரிவித்தார் .

இடுபாடுகளுக்கு இடையிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது