Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மாமன்னரின் திடீர் மக்கள் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாகம்!
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் திடீர் மக்கள் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாகம்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

இன்று காலை 7 மணிக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், கோலாலம்பூரில் உள்ள தாமான் பொத்தானி பெர்டானா தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்து, அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மாமன்னரின் இந்த திடீர் வருகை பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியதுடன், அவர்களுடன் மனம் விட்டுப் பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினார்.

வார இறுதிப் பொழுதுபோக்கிற்காக வந்திருந்த பல்வேறு தரப்பு மக்களும் மாமன்னருடன் உரையாடி மகிழ்ந்தனர். மாமன்னருடைய இந்த மக்கள் சந்திப்பு, நாட்டின் உயரிய தலைவர் மக்களுடன் நெருக்கமாகப் பழகும் தன்மையை எடுத்துக் காட்டியது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்