அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தலிகளில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அடிக்கடி தேர்தல் நடைபெறுவதும்,வாக்களிப்பதும் மக்களுக்கு அலுத்து விட்டதால் இந்த இரண்டு இடைத் தேர்தர்களிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை சரியக்கூடும் என்று ஆய்வாளர்கள் இன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


