அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தலிகளில் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அடிக்கடி தேர்தல் நடைபெறுவதும்,வாக்களிப்பதும் மக்களுக்கு அலுத்து விட்டதால் இந்த இரண்டு இடைத் தேர்தர்களிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை சரியக்கூடும் என்று ஆய்வாளர்கள் இன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


