Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 27-

கெடா மந்திரி பெசார் சனூசி முகமட் நோருக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு வழக்கு மீதாான விசாரணை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்ளும்படி, சனூசி செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனு, இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தில் பரிசீலனை இருந்து வருவதால் அவருக்கு எதிரான வழக்கை தொடங்குவதற்கு முன்னர் தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அப்துல் மாலிக் அயோப் தெரிவித்தார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி