கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மலேசியத் தினத்தன்று கோலாலம்பூர் மாநகரில் நடத்தப்பட்ட மலேசியாவை காப்பாற்றுங்கள் என்ற சட்டவிரோதப் பேரணி தொடர்பில் போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.
இந்தப் பேரணியை ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 29 சந்தேகப் பேர்வழியை இலக்காக கொண்டு இந்த மூன்று விராணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் , முகமது ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
மேல் நடவடிக்கைக்காக இந்த மூன்று விசாரணை அறிக்கைகளும் நாளை வெள்ளிக்கிழமை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


