Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன

Share:

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மலேசியத் தினத்தன்று கோலாலம்பூர் மாநகரில் நடத்தப்பட்ட மலேசியாவை காப்பாற்றுங்கள் என்ற சட்டவிரோதப் பேரணி தொடர்பில் போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.

இந்தப் பேரணியை ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 29 சந்தேகப் பேர்வழியை இலக்காக கொண்டு இந்த மூன்று விராணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் , முகமது ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

மேல் நடவடிக்கைக்காக இந்த மூன்று விசாரணை அறிக்கைகளும் நாளை வெள்ளிக்கிழமை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்