Mar 28, 2026
Thisaigal NewsYouTube
12 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

12 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 03-

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கேளிக்கை மையம் ஒன்றில் உல்லாசமாக திளைத்திருந்த அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 12 அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் Op Noda என்ற பெயரில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் மேற்கண்ட போலீஸ்காரர்கள் பிடிபட்டதாக ஐஜிபி தெரிவித்தார்.

போலீஸ் படையில் தங்களை இணைத்துக்கொண்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த படையின் மாண்புக்கு ஏற்ப தங்களின் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டொழுங்கில் சீர்குலைவு ஏற்பட்டால் இது போன்ற கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி