Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமர் பங்கேற்கவிருந்த பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து
தற்போதைய செய்திகள்

மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமர் பங்கேற்கவிருந்த பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து

Share:

கோலாலம்பூர், நவம்பர்.02-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி காரணமாக இன்று அவர் பங்கேற்கவிருந்த பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, அவரின் பகாங் மாநில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமரின் இன்றைய பகாங் மாநில நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்வாக தெமர்லோ, லூரா செமாந்தானில் சிறு வணிர்களுக்கான கருத்தரங்கை நிறைவு செய்து வைப்பதாக இருந்தது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை