Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்

Share:

நான்காம் படிவம் பயிலும் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த 11 குற்றங்களுக்காகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த 12 குற்றங்களுக்காகவும் 36 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவருடன் மகளின் பாலியல் குற்றங்களை மறைத்த குற்றத்திற்காக அவரின் மனைவியும் கைதாகியுள்ளார்.

கடந்த 2020 ஆண்டு முதல் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்து வந்த அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கெ.எல்.ஐ.ஏ. 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனுல் சமஹ் தெரிவித்தார். விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவும் நாளை அவ்விருவரும் ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்