Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்

Share:

நான்காம் படிவம் பயிலும் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த 11 குற்றங்களுக்காகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த 12 குற்றங்களுக்காகவும் 36 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவருடன் மகளின் பாலியல் குற்றங்களை மறைத்த குற்றத்திற்காக அவரின் மனைவியும் கைதாகியுள்ளார்.

கடந்த 2020 ஆண்டு முதல் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்து வந்த அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கெ.எல்.ஐ.ஏ. 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனுல் சமஹ் தெரிவித்தார். விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவும் நாளை அவ்விருவரும் ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து