Jun 15, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்

Share:

நான்காம் படிவம் பயிலும் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த 11 குற்றங்களுக்காகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த 12 குற்றங்களுக்காகவும் 36 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவருடன் மகளின் பாலியல் குற்றங்களை மறைத்த குற்றத்திற்காக அவரின் மனைவியும் கைதாகியுள்ளார்.

கடந்த 2020 ஆண்டு முதல் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்து வந்த அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கெ.எல்.ஐ.ஏ. 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனுல் சமஹ் தெரிவித்தார். விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவும் நாளை அவ்விருவரும் ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்