May 1, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த ஆடவர்

Share:

நான்காம் படிவம் பயிலும் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்த 11 குற்றங்களுக்காகவும் பாலியல் துன்புறுத்தல் செய்த 12 குற்றங்களுக்காகவும் 36 வயது ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆடவருடன் மகளின் பாலியல் குற்றங்களை மறைத்த குற்றத்திற்காக அவரின் மனைவியும் கைதாகியுள்ளார்.

கடந்த 2020 ஆண்டு முதல் தனது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்து வந்த அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை கெ.எல்.ஐ.ஏ. 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனுல் சமஹ் தெரிவித்தார். விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவும் நாளை அவ்விருவரும் ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி