Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முதலையை பிடிக்க பொறி ஏற்பாடு
தற்போதைய செய்திகள்

முதலையை பிடிக்க பொறி ஏற்பாடு

Share:

சிலாங்கூர், செரென்டா, தாசிக் கியாம்பாங் -வில் ஐந்து முதல் ஆறு அடி நீளம் கொண்ட முதலை இருப்பதை கண்டறிந்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை முதலையை பிடிப்பதற்கு பொறிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய இந்நடவடிக்கை அவ்வன விலங்கு பொறியில் பிடிப்படும் வரை தொடரப்படும் என்று சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை தலைவர் வான் முஹமட் அடிப் வான் முஹமாட் யுசோ தெரிவித்தார்.

குடியிருப்பு பகுதியில் இந்த ஏரி இருப்பதால் பொது பாதுகாப்பு மற்றும் முதலையை மற்றொரு வாழ்விடத்திற்கு இடமாற்றம் செய்யும் நோக்கத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக முஹமாட் அடிப் கூறினார்.
ஏரியில் மீன் பிடிக்க செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் எச்சரித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்