Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நச்சுவாயுவை நுகர்ந்த மாது மரணம்
தற்போதைய செய்திகள்

நச்சுவாயுவை நுகர்ந்த மாது மரணம்

Share:

காரில் இருந்த போது மோனாக்சைடு நச்சு வாயுவை நுகர்ந்த இருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.17 மணியளவில் கிளந்தான், கோட்டா பாரு, ஜாலான் சுல்தான் இப்ராஹிம் எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்தது.

அந்த மாதுவுடன் காரில் இருந்த ஆடவரும் நச்சு வாயுவை நுகர்ந்து சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாட் தெரிவித்தார்.

மிக ஆபத்ததான நிலையில் அந்த ஆடவர், கோத்தாபாரு, ராஜா பெரெம்புவான் ஜைனப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீளா துயரத்தை கருத்தில் கொண்டு இச்சம்பவம் குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று முகமட் ரோஸ்டி, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து