May 6, 2026
Thisaigal NewsYouTube
தம்பதியருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தம்பதியருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

பெந்தோங், டிசம்பர்.15-

வாகனத்தை அபாயகரமானச் செலுத்தி, தம்பதியரை மோதித் தள்ளி, மரணம் விளைவித்ததாக ஆடவர் ஒருவர், பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

40 வயது லீ காங் ஃபூங் என்ற அந்த ஆடவர் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் – கோம்பாக் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மெர்சடிஸ் பென்ஸ் காரினால் மோதப்பட்ட 51 வயதுடைய கர்மிலாவாத்தி முகமட் யாகோப் மற்றும் அவரின் கணவர் முகமட் நஸ்ரி முகமட் சால்லே ஆகியோர் இந்தச் சம்பவத்தில் மரணமுற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

தம்பதியருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு | Thisaigal News