May 28, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் இறந்து கிடந்தார் போலீஸ்காரர்
தற்போதைய செய்திகள்

வீட்டில் இறந்து கிடந்தார் போலீஸ்காரர்

Share:

குவாந்தான், ஏப்ரல்.08-

போலீஸ்காரர் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. PGA எனப்படும் காலாட் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய அந்த போலீஸ்காரர், குவாந்தான், கேம் காலிங், போலீஸ் குடியிருப்புப் பகுதியிக் இறந்து கிடந்தது குறித்து நேற்று இரவு 11 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரர் மூன்று, நான்கு தினங்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்த அந்த போலீஸ்காரர், பிரதான அறையில் சோபாஃவில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்ததாகத் தெரியவந்தது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்