லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வரும் சனிக்கிழமை நடத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் திட்டமிட்டுள்ள ஆட்சேப பேரணி, புக்கிட் பிந்தாங்கிற்கு இடம் மாற்றப்படும் என்று இன்று கோடிக் காட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், சோகோ பேரங்காடி மையத்தின் முன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட இந்த பேரணி புக்கிட் பிந்தாங்கிற்கு மாற்றப்படும் சாத்தியம் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனலின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபதில் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேப பேரணி எவ்வித தடங்களின்றி சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு நாளை புதன்க்கிழமை போலீஸ்துறையை தாங்கள் சந்திக்க விருப்பதாக அஹ்மத் ஃபதில் குறிப்பிட்டார்.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


