Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சர் சிவகுமாரின் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சர் சிவகுமாரின் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் மினால் மனித வள அமைச்சர் வி. சிவகுமா​ர் இன்று விசாரணை செய்யப்பட்டுள்ளார். காலை 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட 52 வயதான சிவகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நியத் தொ​ழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்​சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் தமது இரண்டு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரி, அமைச்சரின் சிறப்பு அதிகாரி சுகுமாறன் மற்றும் ஈப்போவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் ​மூவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்குச் சென்ற சிவகுமாரிடம் எத்தனை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறி​த்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்